Saturday, April 14, 2012

மெதுவாய்த்தான் உச்சரித்தேன்
அவள் பெயரை...
புதுக்கவிதையா..மரபுக்கவிதையா என
பட்டிமன்றத்துக்கு கிளம்பிவிட்டார்
பாப்பையா!!!

அருமைப் பெரியோர்களே!!! :P

No comments:

Post a Comment