Sunday, June 10, 2012


நீ
தந்துச் சென்ற நினைவுகள்,
தங்கிச் சென்றக்கனவுகள்,
மறந்துச் சென்ற மௌனங்கள்,
விட்டுச் சென்றப்பொழுதுகள்,
அனைற்றையும் பொறுக்கி
சுள்ளிகளாய் வைத்துள்ளேன்.
கூடு செய்வாயோ?
கொள்ளியாய் எரிப்பாயோ?
உன் தாய்மை
இறுதி செய்யட்டும்.

No comments:

Post a Comment