Thursday, March 27, 2014

போர்த்திக்கொண்டு
நீ தூங்கியும்
அதில்
அடங்கமறுத்து
அவிழ்ந்துச்சிரிக்கும்
உன்
திமிர்க்கூந்தலைச்
சுற்றி நின்று
நித்தம்
தூக்கம் தொலைக்கும்
கவிதைகள் ஓராயிரம்!
(பி.கு. அக்கவிதைகள்
             தபூசங்கருக்கும்
             தண்ணீர்காட்டியவையாம்!!!!)

No comments:

Post a Comment