Sunday, February 5, 2012

காதல் அரும்பியத் தருணம் அது.
அப்போதெல்லாம்
அவள் அழைப்பு வரும்போது
வீட்டுமணிச் சத்தம் கேட்டு
துள்ளி ஓடும் பள்ளி மாணவன் போல்
ஓட்டமாய் ஓடுவேன்
அவளிடம்.
இப்போதும் ஓடுகிறேன்.
இன்னும் வேகமாய்...
எதிர்த் திசையில்!!!

No comments:

Post a Comment