காதல் அரும்பியத் தருணம் அது.
அப்போதெல்லாம்
அவள் அழைப்பு வரும்போது
வீட்டுமணிச் சத்தம் கேட்டு
துள்ளி ஓடும் பள்ளி மாணவன் போல்
ஓட்டமாய் ஓடுவேன்
அவளிடம்.
இப்போதும் ஓடுகிறேன்.
இன்னும் வேகமாய்...
எதிர்த் திசையில்!!!
Sunday, February 5, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment