என்னை என்னில் தேடி இல்லை என்று குழம்பிப்போகிறேன்..... அழகாய் வருகின்றாய்...... என் நெற்றிப்பொட்டில்-உன் நெற்றி வைக்கின்றாய்....... உன் விழித்திரையை வெடித்துத் திறந்து "இங்கே பாரடா என் கிறுக்கா.." என்கிறாய்..... உன்னைக் கொஞ்சாமல் வேறென்ன செய்வதடி.......................
No comments:
Post a Comment