Tuesday, November 10, 2009

"என் கிறுக்கா.."

என்னை என்னில் தேடி
இல்லை என்று குழம்பிப்போகிறேன்.....
அழகாய் வருகின்றாய்......
என் நெற்றிப்பொட்டில்-உன்
நெற்றி வைக்கின்றாய்.......
உன் விழித்திரையை
வெடித்துத் திறந்து
"இங்கே பாரடா
என் கிறுக்கா.." என்கிறாய்.....
உன்னைக் கொஞ்சாமல்
வேறென்ன செய்வதடி.......................

No comments:

Post a Comment