Tuesday, November 10, 2009

அடி கள்ளி...

நீ சிரிக்கிறாய்..
நானும் சிரிக்கிறேன்....
ஏன் என்கிறாய்...
அடி கள்ளி....
விதை ஒன்று போட
சுரை ஒன்றா முளைக்கும்......

No comments:

Post a Comment