Tuesday, November 10, 2009

வெட்கப்பட்ட பௌர்ணமி

என்னவளின் கையில்
புது பேனா..
ஏதோ கிறுக்கினாள்...
என்ன என்றேன்..
எனது பெயர்...
ஏன் என்றேன்...
உன்னால் நான் கிறுக்கானேன்......
உன் பெயரையாவது நான் கிறுக்காக்குகின்றேன் என்றாள்...
செல்லமாய் நான் பார்க்க
வெட்கப்படுகிறாள் என் பௌர்ணமி....

No comments:

Post a Comment