Tuesday, November 3, 2009

நீ ரொம்ப நல்லவளடி......

மழை வருமா.. என்றேன்.....

என்னைக்கேட்டால்..... என்றாள்.......

மயிலுக்குத்தெரியுமடி..என்றேன்.....

சிரித்து அணைக்கின்றாள்......

அடி என் இவளே....

எவ்வளவு பொய் சொன்னாலும் தாங்குகிறாயே......

நீ ரொம்ப நல்லவளடி......

ஆவ்.......................................

3 comments: