மழை வருமா.. என்றேன்.....
என்னைக்கேட்டால்..... என்றாள்.......
மயிலுக்குத்தெரியுமடி..என்றேன்.....
சிரித்து அணைக்கின்றாள்......
அடி என் இவளே....
எவ்வளவு பொய் சொன்னாலும் தாங்குகிறாயே......
நீ ரொம்ப நல்லவளடி......
ஆவ்.......................................
என்னைக்கேட்டால்..... என்றாள்.......
மயிலுக்குத்தெரியுமடி..என்றேன்.....
சிரித்து அணைக்கின்றாள்......
அடி என் இவளே....
எவ்வளவு பொய் சொன்னாலும் தாங்குகிறாயே......
நீ ரொம்ப நல்லவளடி......
ஆவ்.....................................

mudiyalada saamy!!!!!!!!!!!!!! :-)
ReplyDelete:P
ReplyDeletehey nice....
ReplyDelete